இலங்கையில் வறுமையால் குழந்தைகளுக்கு நஞ்சூட்டிய தாய்!
வலப்பனை, மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலமுள்ள மாரதுவெல எனும் இடத்தில் 25 வயதான இளம் தாய் ஒருவர், தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டியதுடன், தானும் நஞ்சருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்றுமாலை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து தாய் மற்றும் பிள்ளைகள் மூவரை காப்பாற்றிய அயலவர்கள், சம்பவம் தொடர்பில் இது தொடர்பில் 119 அவசர பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர். இச்சம்பவ இடத்திற்கு விரைந்த மத்துரட்ட பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை … Continue reading இலங்கையில் வறுமையால் குழந்தைகளுக்கு நஞ்சூட்டிய தாய்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed